Ashada Navratri Festival ஆஷாட நவராத்திரி
வாராஹி தேவிக்கு தானியக் கோலமிட்டு வழிபடுவது சிறப்பு. நவராத்திரியில் வரும் பஞ்சமி அன்று வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி சிறு கோலமிட்டு அதை தானியங்கள் கொண்டு அலங்கரித்து நவராத்திரியில் அன்னை வாராஹியை வழிபட்டால் வீட்டில் எப்போதும் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.